sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிரஷர், ஜல்லி விலை உயர்வு அமைச்சரிடம் கோரிக்கை

/

கிரஷர், ஜல்லி விலை உயர்வு அமைச்சரிடம் கோரிக்கை

கிரஷர், ஜல்லி விலை உயர்வு அமைச்சரிடம் கோரிக்கை

கிரஷர், ஜல்லி விலை உயர்வு அமைச்சரிடம் கோரிக்கை


ADDED : டிச 02, 2024 03:23 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் கூட்டமைப்பின், சேலம் மாவட்ட தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்தி-ரனை சந்தித்து மனு அளித்தனர்.

தொடர்ந்து சுப்பிரமணி கூறியதாவது:சேலம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்பட, 6 மாவட்டங்களில் குவாரி உரிமையாளர்கள் கட்டுமானப்

பணிக்கு தேவையான கிரஷர், ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட-வற்றின் விலையை, தன்னிச்சையாக முடிவெடுத்து உயர்த்தியுள்-ளனர். இதனால் பல்வேறு கட்டடங்கள், கட்டி முடிக்க முடி-யாமல் அப்படியே உள்ளன. ஓராண்டில் மட்டும், 3 முறை விலை ஏற்றியது கண்டிக்கத்தக்கது. இதனால் ஒப்பந்ததாரர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, அமைச்சரிடம் மனு அளித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us