sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பங்க் ஊழியரை வெட்டிய இளைஞர்களுக்கு 'காப்பு'

/

பங்க் ஊழியரை வெட்டிய இளைஞர்களுக்கு 'காப்பு'

பங்க் ஊழியரை வெட்டிய இளைஞர்களுக்கு 'காப்பு'

பங்க் ஊழியரை வெட்டிய இளைஞர்களுக்கு 'காப்பு'


ADDED : நவ 13, 2025 01:27 AM

Google News

ADDED : நவ 13, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், ஜாகீர் அம்மாபாளையம், விஜய

ராகவாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் விஜய், 27. புது ரோடு, சுந்தர் நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிகிறார். கடந்த, 9 இரவு, பெட்ரோல் அடிக்க வந்த இரு வாலிபர்களிடம் தகராறு ஏற்பட்டதில், ஒருவரை, விஜய் கையால் தாக்கினார். பின் அங்கிருந்து சென்ற இருவரும், அரை மணி நேரத்தில் திரும்ப வந்து, விஜயை கத்தியால் சரமாரியாக வெட்டினர். 7 இடங்களில் காயம் ஏற்பட்டு, அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்த சந்துரு, 22, திருமலைகிரியை சேர்ந்த நந்தகுமார், 22, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us