sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

/

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்


ADDED : பிப் 19, 2025 07:05 AM

Google News

ADDED : பிப் 19, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், சூரமங்கலம், பெரியார் நகரில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில், 6 மாதங்களாகவே முறையாக குடிநீர் வினியோகிக்கவில்லை.

இந்நிலையில், 15 நாட்களாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பெண்கள், திருநங்கையர், காலிக்குடங்களுடன், புது ரோடு அருகே, நேற்று காலை, இரும்பாலை பிரதான சாலையில், மறியலில் ஈடுபட்டனர். சூரமங்கலம் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, பெண்கள் - போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், 'அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் உறுதி அளித்தனர். இதனால் பெண்கள், மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us