sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.15 லட்சம் மோசடி: சத்தி வாலிபர் கைது

/

ரூ.15 லட்சம் மோசடி: சத்தி வாலிபர் கைது

ரூ.15 லட்சம் மோசடி: சத்தி வாலிபர் கைது

ரூ.15 லட்சம் மோசடி: சத்தி வாலிபர் கைது


ADDED : மார் 15, 2024 03:41 AM

Google News

ADDED : மார் 15, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சங்ககிரியை சேர்ந்தவர் சீனிவாசன், 36. மேச்சேரியை சேர்ந்தவர் பிறைமதி, 33. இவர்களுக்கு ஆன்லைனில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என, 'டெலிகராம்' மூலம் குறுஞ்செய்தி வந்தது.

அதை நம்பிய அவர்கள், பல்வேறு தவணைகளில் போலி இணையதளத்தில் இருவரும் முறையே, 9.33 லட்சம் ரூபாய், 6.05 லட்சம் ரூபாய் என முதலீடு செய்தனர். பின் சிறு லாபத்தை பெற்ற பின், முதலீடு செய்த தொகையை எடுக்க முடியவில்லை.

அப்போது ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள், இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி, மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில், மோசடி செய்தவர்களில் ஒருவர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மகேந்திரன், 36, என தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது கேரளா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் மோசடி வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us