sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி

/

ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி

ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி

ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி


ADDED : செப் 16, 2025 01:39 AM

Google News

ADDED : செப் 16, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பவளத்தானுாரில் உள்ள, இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த சிலர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: பவளத்தானுாரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மைய பகுதியில் ஜீவானந்தம், அவரது மனைவி மணிமேகலை ஆகியோர், 10 ஆண்டுக்கு மேலாக ஏலச்சீட்டு நடத்தினர்.

அப்பகுதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பணம் கட்டி வந்தனர். இதில், 20 பேரின் பணமாக, 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டியிருந்தது. ஆனால் கடந்த மே மாதம், தம்பதியர் தலைமறைவாகினர். இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.






      Dinamalar
      Follow us