sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சொத்து தகராறில் அரிவாள் வெட்டு

/

சொத்து தகராறில் அரிவாள் வெட்டு

சொத்து தகராறில் அரிவாள் வெட்டு

சொத்து தகராறில் அரிவாள் வெட்டு


ADDED : நவ 04, 2025 01:50 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் கொண்டலாம்பட்டி, காக்காயன் தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மனைவி கலைவாணி, இவரது அண்ணன் வரதராஜ் குடும்பத்தார் இடையே, பூர்வீக சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு வந்துள்ளது.

மேலும் சொத்து பாகப்பிரிவினை செய்யாமல் இருந்ததால், கடந்த சில நாட்களாக சொத்து குறித்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் கலைவாணிக்கும், வரதராஜ் இடையே தகராறு

ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த வரதராஜ், கொடுவாளை எடுத்து வந்து கலைவாணியின் கணவர் சண்முகத்தை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த சண்முகத்தை, உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கலைவாணி கொடுத்த புகார்படி, கொண்டலாம் பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us