sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2 ஊராட்சியில் 25,000 செடி நட இடம் தேர்வு

/

2 ஊராட்சியில் 25,000 செடி நட இடம் தேர்வு

2 ஊராட்சியில் 25,000 செடி நட இடம் தேர்வு

2 ஊராட்சியில் 25,000 செடி நட இடம் தேர்வு


ADDED : நவ 07, 2025 01:06 AM

Google News

ADDED : நவ 07, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டிபனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பள்ளிதெருப்பட்டி ஊராட்சியில் நர்சரி அமைத்து, 25,000 செடிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழக பசுமை இயக்க திட்டத்தில், 25,000 செடிகள் நடவு செய்ய, இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இந்நிலையில் நேற்று, பனமரத்துப்பட்டி கமிஷனர் கார்த்திகேயன், சேலம் தாசில்தார் பார்த்தசாரதி ஆகியோர், குரால்நத்தம் மற்றும் கம்மாளப்பட்டி ஊராட்சிகளில் தலா, 3 ஏக்கர் வீதம், 6 ஏக்கர் அரசு நிலத்தை பார்வையிட்டனர்.

அங்கு, 25,000 செடிகள் நடவு செய்து பசுமை வனம் உருவாக்கப்படவுள்ளது.






      Dinamalar
      Follow us