/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துாரில் பனிப்பொழிவு; வாகன ஓட்டிகள் அவதி
/
ஆத்துாரில் பனிப்பொழிவு; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 08, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று அதிகாலையில் பனிப்பொழிவு அதிகம் இருந்தது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புகை மண்டலம் போன்று பனி சூழ்ந்திருந்தது.
இதனால் காலை, 8:00 மணி வரை, அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள், மற்ற வாகனங்கள் தெரியாமல் மெதுவாக ஊர்ந்தபடி சென்றனர்.