sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆத்துாரில் பனிப்பொழிவு; வாகன ஓட்டிகள் அவதி

/

ஆத்துாரில் பனிப்பொழிவு; வாகன ஓட்டிகள் அவதி

ஆத்துாரில் பனிப்பொழிவு; வாகன ஓட்டிகள் அவதி

ஆத்துாரில் பனிப்பொழிவு; வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜன 08, 2025 07:02 AM

Google News

ADDED : ஜன 08, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று அதிகாலையில் பனிப்பொழிவு அதிகம் இருந்தது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புகை மண்டலம் போன்று பனி சூழ்ந்திருந்தது.

இதனால் காலை, 8:00 மணி வரை, அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள், மற்ற வாகனங்கள் தெரியாமல் மெதுவாக ஊர்ந்தபடி சென்றனர்.






      Dinamalar
      Follow us