sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'வசிஷ்ட நதியில் காவிரி உபரிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'

/

'வசிஷ்ட நதியில் காவிரி உபரிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'

'வசிஷ்ட நதியில் காவிரி உபரிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'

'வசிஷ்ட நதியில் காவிரி உபரிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'


ADDED : ஜன 16, 2025 06:55 AM

Google News

ADDED : ஜன 16, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் நகர பொங்கல் விழா கழகம் சார்பில், 50ம் ஆண்டு பொங்கல் விழாவையொட்டி பட்டிமன்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் பல்வேறு நதிகளை இணைப்பதற்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, அப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. இடையில் இத்திட்டம் தடைபட்டபோதும், விவசாயிகளுக்கான திட்டம் என்பதால் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆத்துார் வழியே செல்லும் வசிஷ்ட நதியில் காவிரி உபரி நீர் கொண்டு வரும் திட்டம் குறித்து, முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துரைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us