sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலி

/

20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலி

20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலி

20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலி


ADDED : டிச 31, 2024 07:38 AM

Google News

ADDED : டிச 31, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கோவை மாவட்டம், அன்னுாரை சேர்ந்தவர் தயாழிதன், 19. இவர், அங்குள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். கல்லுாரி விடுமுறை நாட்களில் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த, 17ல் சோலார் பேனல் அமைப்பதற்கு, சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்தார். அங்கு சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். 20 அடி உயர கட்டடத்தின் மேல் ஏறி, சோலார் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது தடுமாறி தவறி விழுந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். அஸ்தம்பட்டி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us