sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளிக்கு புறப்பட்ட மாணவன் மாயம்

/

பள்ளிக்கு புறப்பட்ட மாணவன் மாயம்

பள்ளிக்கு புறப்பட்ட மாணவன் மாயம்

பள்ளிக்கு புறப்பட்ட மாணவன் மாயம்


ADDED : பிப் 04, 2025 06:42 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், வட அழகாபுரம் கணக்கு பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராஜகணேஷ் மகன் பிரவீன், 13. அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்,

ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல, பள்ளிக்கு சென்ற பிரவீன் வீடு

திரும்பவில்லை. இதனிடையே பள்ளியில் இருந்து பிரவீனின் தாய்க்கு, தொலைபேசி மூலம் பள்ளி நிர்-வாகம்

சார்பில் அழைப்பு வந்துள்ளது. அதில் தங்கள் மகன் பிரவீன் பள்ளிக்கு வரவில்லை, ஏன் அனுப்பவில்லை என

கேட்-டுள்ளனர். அதிர்ச்சியடைந்த தாய், பள்ளி சென்று பார்த்தபோது பிரவீன் இல்லாதது தெரியவந்தது. பல

இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை இது குறித்து, அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து

தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us