sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி விறுவிறு

/

துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி விறுவிறு

துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி விறுவிறு

துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி விறுவிறு


ADDED : ஏப் 21, 2024 02:24 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி:சேலம், சிவதாபுரம், பச்சைபட்டினி மாரியம்மன் கோவில் அருகே, 1983ல் கட்டப்பட்டு தாய்சேய் நல விடுதி செயல்பட்டுவந்தது. அதை சுற்றி பத்திரப்பதிவு அலுவலகம், ரேஷன் கடை உள்ளிட்டவை பயன்பாட்டில் உள்ளன.

அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும்படி, சாக்கடை கால்வாய் கட்ட, 5 ஆண்டுக்கு முன், தாய் சேய் நல விடுதி முன்பு பள்ளம் தோண்டப்பட்டது.இதனால் கர்ப்பிணியர், இளம் தாய்மார்கள், அதை கடந்து வர முடியாத நிலை ஏற்பட்டு தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டது.

அதற்கு பின் முறையான பராமரிப்பின்றி தாய்சேய் நல விடுதி கட்டடம் விரிசல் விழுந்தது. சுற்றிலும் புதர்மண்டி காணப்பட்டது. இதையடுத்து, அந்த கட்டடம் பொக்லைன் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

உடனே அதே இடத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது.தற்போது, 50 சதவீத பணி முடிந்துள்ளது. 6 மாதங்களில் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us