sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருடிய வேனை கடைவீதியில் விட்டுச்சென்ற சிறுவன்

/

திருடிய வேனை கடைவீதியில் விட்டுச்சென்ற சிறுவன்

திருடிய வேனை கடைவீதியில் விட்டுச்சென்ற சிறுவன்

திருடிய வேனை கடைவீதியில் விட்டுச்சென்ற சிறுவன்


ADDED : டிச 27, 2024 07:43 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், மாரிமுத்து சாலையை சேர்ந்தவர் கணேசன், 50. மினி சரக்கு வேனில் பழங்களை வைத்து விற்பனை செய்கிறார். நேற்று முன்தினம் விற்பனையை முடித்துவிட்டு, இரவு வீடு முன் வேனை நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலை, வேன் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அங்குள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, 16 வயது சிறுவன், வேனை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது. பின் பல பகுதிகளில் தேடினார். கடைவீதி சாலையில் தேடியபோது, திருடுபோன வேன் நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து கணேசன் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். ஆனால், வேனை சிறுவன் திருடிச்சென்ற வீடியோ காட்சி பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us