sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மகன், மகளை கொன்ற 'கொடூர' தந்தை கைது

/

மகன், மகளை கொன்ற 'கொடூர' தந்தை கைது

மகன், மகளை கொன்ற 'கொடூர' தந்தை கைது

மகன், மகளை கொன்ற 'கொடூர' தந்தை கைது


ADDED : பிப் 21, 2025 07:37 AM

Google News

ADDED : பிப் 21, 2025 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம், காந்தி நகரை சேர்ந்தவர், ஆட்டோ டிரைவர் அசோக்குமார், 45. இவர் நேற்று முன்தினம், அவரது மனைவி, இரு மகள், ஒரு மகனை அரிவாளால் வெட்டிவிட்டு, மர்ம நபர்கள் வெட்டியதாக நாடகமாடினார். இதில் மூத்த மகள் விஜயதாரணி, 13, மகன் அருள்பிரகாஷ், 6, உயிரிழந்தனர்.

மனைவி தவமணி, 38, மற்றொரு மகள் அருள்பிரகாஷினி, 10, சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெங்கவல்லி போலீசார் விசாரணையில், கள்ளக்காதலை தட்டிக்கேட்டதில் ஆத்திரமடைந்து, அசோக்குமாரே கொலை செய்தது தெரிந்தது. அவரும் காயம் ஏற்படுத்திக்கொண்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின் அசோக்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us