sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விவசாய கிணற்றில் மிதந்தவர் கொத்தனார்

/

விவசாய கிணற்றில் மிதந்தவர் கொத்தனார்

விவசாய கிணற்றில் மிதந்தவர் கொத்தனார்

விவசாய கிணற்றில் மிதந்தவர் கொத்தனார்


ADDED : அக் 23, 2025 01:55 AM

Google News

ADDED : அக் 23, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, இடைப்பாடி அருகே இருப்பாளியில் உள்ள விவசாய கிணற்றில், நேற்று முன்தினம் ஆண் சடலம் மிதந்தது. பூலாம்பட்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி, அவர் யார் என விசாரித்னர்.

அதில் இருப்பாளி, மேட்டுப்பட்டியை சேர்ந்த கொத்தனார் தினேஷ், 26, என்பதும், தினமும் மது அருந்திவிட்டு, அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்ததும், அவரது வீட்டில் சண்டை போட்டு வந்ததும் தெரிந்தது. 'போதை'யில் தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us