sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஒரு முருங்கைக்காய் ரூ.30 ஆக உயர்வு

/

ஒரு முருங்கைக்காய் ரூ.30 ஆக உயர்வு

ஒரு முருங்கைக்காய் ரூ.30 ஆக உயர்வு

ஒரு முருங்கைக்காய் ரூ.30 ஆக உயர்வு


ADDED : நவ 29, 2025 01:02 AM

Google News

ADDED : நவ 29, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாய வயல், வரப்பு, தோப்பு பகுதிகளில் முருங்கைக்காய் நடவு செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை, முன்கூட்டியே பனிப்பொழிவு தொடங்கியதால், முருங்கை மரத்தில் பூக்கள் உதிர்ந்து உற்பத்தி குறைந்துள்ளது.]

இதுகுறித்து பனமரத்துப்பட்டியை சேர்ந்த உழவர் சந்தை விவசாயி தங்கவேல் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் பருவ நிலை மாறி, முருங்கை உற்பத்தி குறைந்துள்ளது. தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு தினமும், 50 கிலோ முருங்கை மட்டும் விற்பனைக்கு வருகிறது. வரத்து சரிவால், இரு நாட்களாக ஒரு கிலோ, 300 ரூபாய், ஒரு காய், 30 ரூபாய்க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டில் கிலோ முருங்கை, 600 ரூபாய் வரை விற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us