sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயிலில் ஏறியபோது 'ஷாக்' படுகாயம் அடைந்தவர் பலி

/

ரயிலில் ஏறியபோது 'ஷாக்' படுகாயம் அடைந்தவர் பலி

ரயிலில் ஏறியபோது 'ஷாக்' படுகாயம் அடைந்தவர் பலி

ரயிலில் ஏறியபோது 'ஷாக்' படுகாயம் அடைந்தவர் பலி


ADDED : அக் 10, 2024 01:49 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயிலில் ஏறியபோது 'ஷாக்'

படுகாயம் அடைந்தவர் பலி

சேலம், அக். 10-

சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், 6, 7வது நடைமேடைகளில், சரக்கு ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன. அங்கு கடந்த, 27ல், 7வது லைனில் நின்றிருந்த சரக்கு ரயில் பகுதிக்கு சென்ற ஒருவர், திடீரென ரயில் மீது ஏறினார், அப்போது ரயிலுக்கு மேல் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். உடனே தொழிலாளர்கள், அவரை மீட்டனர். பின் ரயில்வே போலீசார், அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் ஜாகீர் சின்னம்மாபாளையம், வீரபாண்டியார் நகரை சேர்ந்த மோகன், 26, என தெரிந்தது. ஆனால் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ரயில்வே போலீசார் வழக்குப்

பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us