sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பின், சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா

/

பின், சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா

பின், சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா

பின், சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா


ADDED : பிப் 04, 2025 07:04 AM

Google News

ADDED : பிப் 04, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு ரயில்வே மேம்பாட்டு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 2025-26ம் ஆண்டுக்கு, 6,626 கோடி ரூபாய் அறிவிக்கப்-பட்டு உள்ளது. இது கடந்த, 2009-2014ம் ஆண்டுக்கான சராசரி ஒதுக்கீடான, 879 கோடியை விட, 7.5 மடங்கு அதிகம். தமிழ-கத்தில், 2,587 கி.மீ., நீளமுள்ள, 22 திட்டங்கள், 33,467 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. 77 ரயில் நிலையங்கள், 2,948 கோடி ரூபாய் செலவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

1,460 கோடி செலவில் 'கவாச்' பாதுகாப்பு அமைப்-புகள் இயக்குவதற்கான, 601 பணிகள் நடந்து வருகின்றன.ஏற்கனவே சேலம் கோட்டத்தில் உள்ள போத்தனுாரில், 200 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல் ரயில்வே கோட்டத்தில், 271 கோடி மதிப்பில் அம்ருத் பாரத் திட்-டத்தில், 15 ரயில் நிலையங்களை

மேம்படுத்தும் பணிகள் நடக்-கின்றன. இந்த பணிகள், 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. மீத-முள்ள பணிகள்

மூன்று மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். கோவை, கரூர், ஈரோடு, சேலத்தில் பல்வேறு ரயில்வே பணிகள்

நடந்து வருகின்றன.இவ்வாறு கூறினார். ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us