sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாலிபரை மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

/

வாலிபரை மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

வாலிபரை மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

வாலிபரை மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது


ADDED : ஏப் 15, 2025 02:10 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிபரை மிரட்டி பணம்

பறித்த மூன்று பேர் கைது

சேலம்:

சேலம் குகை, பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ஹரிஸ், 23, நேற்று முன்தினம் எருமாபாளையம் பிரதான சாலையில், உள்ள ஏ.டி.சி., டெப்போ அருகில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள், ஹரிஸிடம் கத்தியை காட்டி மிரட்டி, 7,200 ரூபாயை பறித்து சென்றனர். இது குறித்து கிச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கிச்சிபாளையத்தை சேர்ந்த விஜய், 26, யோகேந்திரன், 24, சுரேந்தர், 24, ஆகியோரை கைது செய்தனர். மேலும் நவீன், சுஹேல், சுலைமான், சங்கரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us