sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அனுமதியின்றி மண் அள்ளிய டிப்பர் லாரி; வி.ஏ.ஓ., புகார்

/

அனுமதியின்றி மண் அள்ளிய டிப்பர் லாரி; வி.ஏ.ஓ., புகார்

அனுமதியின்றி மண் அள்ளிய டிப்பர் லாரி; வி.ஏ.ஓ., புகார்

அனுமதியின்றி மண் அள்ளிய டிப்பர் லாரி; வி.ஏ.ஓ., புகார்


ADDED : டிச 10, 2024 07:46 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்கவள்ளி: அனுமதியின்றி, மண் அள்ளிச் சென்ற வாகனத்தின் மீது நடவ-டிக்கை எடுக்க கோரி, வனவாசி வி.ஏ.ஓ., போலீசில் புகார் அளித்-துள்ளார்.

நங்கவள்ளி அருகே, வனவாசி அருவங்காடு பகுதியில் அனுமதி-யின்றி மண் அள்ளிச் செல்வதாக கடந்த, 7ல் வனவாசி வி.ஏ.ஓ., மணிமேகலைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி இரவு, 11:50 மணிக்கு ஆய்வு

மேற்கொண்டபோது, மண்ணுடன் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி கைப்பற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால்

டிப்பர் லாரி நிற்காமல் சென்றது. இதனால் அந்த லாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று

முன்தினம், நங்க-வள்ளி போலீசில் வி.ஏ.ஓ., மணிமேகலை புகார் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us