sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பனிப்பொழிவால் வரத்து குறைந்து தக்காளி விலை உயர்வு

/

பனிப்பொழிவால் வரத்து குறைந்து தக்காளி விலை உயர்வு

பனிப்பொழிவால் வரத்து குறைந்து தக்காளி விலை உயர்வு

பனிப்பொழிவால் வரத்து குறைந்து தக்காளி விலை உயர்வு


ADDED : டிச 28, 2025 09:24 AM

Google News

ADDED : டிச 28, 2025 09:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, கல்வரா-யன்மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தக்-காளி, வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறி, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. சில நாட்களாக பனிப்பொழிவு, குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் கிலோ, 35 -முதல், 40 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இரு நாட்களாக, 60 முதல், 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவும் சில்லரை விற்ப-னையில், கிலோ, 80 ரூபாய் வரை விற்கப்படுகி-றது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஆத்துார், கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி பகு-திகளில் இதுவரை இல்லாத அளவு பனிப்பொ-ழிவு காணப்படுகிறது. மாலை முதல் விடிய விடிய அதிகாலை வரை, பனி அதிகளவில் உள்-ளதால் செடிகளில் பூ பிடிப்பது, தக்காளி பெரிதா-வது சற்று தாமதமாகியுள்ளது. 3 மாதங்களாக தக்காளி விலை குறைவால், 3ல் ஒரு பாக விவ-சாயிகள், தக்காளி பயிரிடவில்லை. இதனால் வரத்து, தற்போது ஒரே நேரத்தில் குறைய விலை உயர்ந்-துள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us