sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுற்றுலா பயணியரால் வியாபாரிகள் மகிழ்ச்சி

/

சுற்றுலா பயணியரால் வியாபாரிகள் மகிழ்ச்சி

சுற்றுலா பயணியரால் வியாபாரிகள் மகிழ்ச்சி

சுற்றுலா பயணியரால் வியாபாரிகள் மகிழ்ச்சி


ADDED : ஜன 13, 2025 03:06 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறையால், ஏற்காட்டில் நேற்று முன்தினம் முதலே சுற்றுலா பயணியர் வர்ததொடங்கினர். ஞாயிறான நேற்று, ஏராளமானோர் ஏற்காடு வந்தனர். அவர்கள், பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். இதனால் சாலையோர கடைகள், உணவகங்கள், பழ கடைகளில் வியாபாரம் அமோகமாக நடந்தது. சில நாட்களாக சரியாக வியாபாரமின்றி இருந்த நிலையில் நேற்று வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்ததால், மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி படகு துறையில் ஏரா-ளமானோர் குவிந்தனர். அவர்கள், படகு மூலம் பயணித்து, விடு-முறை நாளை கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us