sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தீயணைப்பு வீரர்களுக்கு விமான நிலையத்தில் பயிற்சி

/

தீயணைப்பு வீரர்களுக்கு விமான நிலையத்தில் பயிற்சி

தீயணைப்பு வீரர்களுக்கு விமான நிலையத்தில் பயிற்சி

தீயணைப்பு வீரர்களுக்கு விமான நிலையத்தில் பயிற்சி


ADDED : பிப் 16, 2025 03:00 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் விமான நிலையத்தில் பயணியர், தனியார் விமானங்கள், விமானி பயிற்சி விமானங்கள் இயக்கப்படுகின்றன. அங்கு அதிநவீன, 'பப்போலோ' தீயணைப்பு வாகனம் மற்றும் பழைய வாகனம் உள்ளன. நவீன வாகனம், 6,000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டது. 2 நிமிடத்தில் முழு கொள்ளளவு நீரை வெளியேற்றி, தீயை அணைக்க கூடியது.

இந்திய விமான ஆணைய தீயணைப்பு வீரர்களுடன், தமிழக தீயணைப்பு வீரர்கள் இணைந்து, சேலம் விமான நிலையத்தில் பணிபுரிகின்றனர். அவர்கள் பணிக்காலம், 5 ஆண்டு. பின் அந்தந்த வீரர்கள், அவர்கள் பணியாற்றிய இடத்துக்கு திரும்பிச்சென்றுவிடுவர்.

இதனால் மாநில தீயணைப்புத்துறை சார்பில், தற்போது தேர்வு பெற்று புதிதாக வந்துள்ள, 8 வீரர்களுக்கு, கடந்த, 12ல், சேலம் விமான நிலைய இயக்குனர் வைதேகிநாதன் தலைமையில், 1 மாத பயிற்சி தொடங்கி நடக்கிறது.

தீ விபத்தில் விமானம், பயணியர் மீட்பு, அதிநவீன தீயணைப்பு கருவிகள், வாகன பயன்பாடு, ஓடுதளத்தில் எவ்வாறு பயணிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முன்னதாக தொடக்க விழாவில் சென்னை, தீயணைப்புத்துறை முதுநிலை மேலாளர் கணேஷ், விமான நிலைய பொது மேலாளர்கள்






      Dinamalar
      Follow us