sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீரமரணம் அடைந்த வீரருக்கு அஞ்சலி

/

வீரமரணம் அடைந்த வீரருக்கு அஞ்சலி

வீரமரணம் அடைந்த வீரருக்கு அஞ்சலி

வீரமரணம் அடைந்த வீரருக்கு அஞ்சலி


ADDED : மே 15, 2025 01:30 AM

Google News

ADDED : மே 15, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தாக்குதலில், கடந்த, 8ல் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் முரளி நாயக், வீர மரணம் அடைந்தார். இதனால் சேலம் மவாட்டம் வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில், சார்ப் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், தலைவர் குபேந்திரன் தலைமையில் ஏராளமானோர்,

நேற்று, முரளி நாயக் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வீர மரணம் அடைந்த, மேலும் சில ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ஆசிரியர் எம்கோ, பயிற்சியாளர் அலெக்ஸ், முன்னாள் ராணுவ வீரர் காசி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us