sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுரங்கப்பாலத்தில் சிக்கிய லாரி மீட்பு

/

சுரங்கப்பாலத்தில் சிக்கிய லாரி மீட்பு

சுரங்கப்பாலத்தில் சிக்கிய லாரி மீட்பு

சுரங்கப்பாலத்தில் சிக்கிய லாரி மீட்பு


ADDED : டிச 04, 2024 07:00 AM

Google News

ADDED : டிச 04, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: நரசிங்கபுரம், பழைய வீட்டு வசதி வாரியம், திட்டா நகர் வழியே, சேலம் - விருதாசலம் அகல ரயில் பாதை செல்கிறது. திட்டா நகரில் ரயில்வே சுரங்கப்பாலம் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த கன மழையால், அந்த பாலத்தில், 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்றது.

இந்நிலையில் கடலுாரில் இருந்து, கோவை நோக்கி 'பர்னிச்சர்' ஏற்றிச்சென்ற லாரி, நேற்று, அந்த பாலம் வழியே வந்து மழைநீரில் சிக்கிக்கொண்டது. டிரைவர் சிலம்பரசன், லாரியை இயக்க முடியாமல் தவித்தார். பின் அவர், 'கிரேன்' இயந்திரம் வரவழைத்து, 3 மணி நேரத்துக்கு பின் லாரியை மீட்டு ஓட்டிச்சென்றார். ஆனால் அங்கு மழைநீர் தேங்காதபடி பாதுகாப்பு பணி மேற்கொள்ள, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us