sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

18 நாளுக்கு பின் நீர்திறப்பு அதிகரிப்பு

/

18 நாளுக்கு பின் நீர்திறப்பு அதிகரிப்பு

18 நாளுக்கு பின் நீர்திறப்பு அதிகரிப்பு

18 நாளுக்கு பின் நீர்திறப்பு அதிகரிப்பு


ADDED : டிச 08, 2025 04:44 AM

Google News

ADDED : டிச 08, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த நவ., 11ல், நீர்மட்டம், 112.11 அடியாக இருந்தது. வினாடிக்கு, 6,026 கனஅடி நீர் வந்த நிலையில், டெல்டா பாசனத்துக்கு, 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

பின் டெல்டாவில் மழை தீவிரம் அடைய, பாசன நீர்தேவை குறைந்தது. இதனால் அணை நீர் திறப்பு கடந்த மாதம், 17 காலை, 8:00 மணிக்கு, 6,000 கனஅடியாகவும், 9:00 மணிக்கு, 3,000 கனஅடி; 18 காலை, 8:00 மணிக்கு, 2,000 கனஅடி, 10:00 மணிக்கு, 1,000 கனஅடி என, படிப்படியாக குறைக்கப்பட்டது.தொடர்ந்து, 18 நாட்கள் வினாடிக்கு, 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு, 400 கனஅடி என, 1,400 கனஅடி நீர் வெளியேற்றி வந்த நிலையில், மழை தீவிரம் குறைந்து பாசன தேவை அதிகரித்-தது. இதனால் நேற்று மதியம், 12:00 மணிக்கு, மேட்டூர் அணை நீர்திறப்பு வினாடிக்கு, 3,000 கனஅடியாக மீண்டும் அதிகரிக்கப்-பட்டது. கால்வாயில், 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம், 116.15 அடி, நீர்இருப்பு, 87.46 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 3,937 கனஅடி நீர் வந்தது.






      Dinamalar
      Follow us