sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மனைவிக்கு தொந்தரவு வங்கி ஊழியருக்கு 'காப்பு'

/

மனைவிக்கு தொந்தரவு வங்கி ஊழியருக்கு 'காப்பு'

மனைவிக்கு தொந்தரவு வங்கி ஊழியருக்கு 'காப்பு'

மனைவிக்கு தொந்தரவு வங்கி ஊழியருக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 24, 2025 01:49 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லுார், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் யுவராஜா, 40. தனியார் வங்கி ஊழியர். அவரது மனைவி ஜெயலட்சுமி, 37. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இரு குழந்தைகள் உள்ளனர்.

தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் 'டார்ச்சர்' செய்வதாக, ஜெயலட்சுமி மல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில், யுவராஜாவை, நேற்று போலீசார் கைது

செய்தனர்.






      Dinamalar
      Follow us