sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'கேட்'டுக்கு வழி பிறக்குமா?

/

'கேட்'டுக்கு வழி பிறக்குமா?

'கேட்'டுக்கு வழி பிறக்குமா?

'கேட்'டுக்கு வழி பிறக்குமா?


ADDED : செப் 19, 2024 07:55 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்துக்கு இரு நுழைவாயில் உள்ளன. அதிகாரிகள் வரும் வாகனங்கள் ஒரு புறம் நுழைந்து மற்றொரு வழியே வெளியே செல்வது எளிதாக இருக்கும். ஆனால் ஒன்றிய அலுவலகத்தில் ஒருபுற கதவு சேதமாகி பூட்டப்பட்டுள்ளது.

இதனால் அலுவலகம் வரும் மக்கள், அரசு அதிகாரிள் வாகனம் எளிதாக வெளியேற வழியில்லை. அரசு அலுவலக கதவை கூட முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை என, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us