sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

 அறை முன் மாந்திரீக பூஜை; பள்ளி தலைமை ஆசிரியர் பீதி

/

 அறை முன் மாந்திரீக பூஜை; பள்ளி தலைமை ஆசிரியர் பீதி

 அறை முன் மாந்திரீக பூஜை; பள்ளி தலைமை ஆசிரியர் பீதி

 அறை முன் மாந்திரீக பூஜை; பள்ளி தலைமை ஆசிரியர் பீதி


UPDATED : டிச 23, 2025 11:02 AM

ADDED : டிச 23, 2025 04:31 AM

Google News

UPDATED : டிச 23, 2025 11:02 AM ADDED : டிச 23, 2025 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே காமாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், வார விடுமுறை முடிந்து, நேற்று காலை பள்ளியை திறக்க சென்ற போது, தலைமை ஆசிரியர் அறை முன், கரித்துாளில் வட்டமாக கோலமிட்டு, அதன் நடுவே ஒரு சிறிய பொம்மை போல் செய்து, அதன் அருகே முட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவை சிதறி கிடந்தன.

மேலும், தலைமை ஆசிரியர் கதவில் பூ மாலையும் மாட்டியிருந்தது. அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் ஜான்போஸ்கோ கென்னடி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். மர்ம நபர்கள் செய்த மாந்திரீக வேலை குறித்து, ஓமலுார் போலீசாரிடம், தலைமையாசிரியர் நேற்று புகார் தெரிவித்தார்.

போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். அந்த இடத்தை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். பின்னர், பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது.






      Dinamalar
      Follow us