sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அறுந்து கிடந்த ஒயர்; மிதித்த பெண் உயிரிழப்பு

/

அறுந்து கிடந்த ஒயர்; மிதித்த பெண் உயிரிழப்பு

அறுந்து கிடந்த ஒயர்; மிதித்த பெண் உயிரிழப்பு

அறுந்து கிடந்த ஒயர்; மிதித்த பெண் உயிரிழப்பு


ADDED : டிச 06, 2024 07:19 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் அருகே பெரியேரிப்பட்டி காலனியை சேர்ந்தவர் செல்வி, 42. ஊராட்சியில் தற்காலிக துாய்மை பணியாளராக இருந்தார். இவரது கணவர் அழகேசன் இறந்த நிலையில், இரு மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று காலை, அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள வாழைத்தோப்பு பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது விவசாயத்துக்கு வழங்கப்பட்ட மின்கம்பத்திலிருந்து அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்துள்ளார். அதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் பலியானார். அங்கு தொளசம்பட்டி மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us