sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'போதை'யில் தீ வைத்து உயிரிழந்த தொழிலாளி

/

'போதை'யில் தீ வைத்து உயிரிழந்த தொழிலாளி

'போதை'யில் தீ வைத்து உயிரிழந்த தொழிலாளி

'போதை'யில் தீ வைத்து உயிரிழந்த தொழிலாளி


ADDED : நவ 25, 2024 02:54 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார், அலங்கார் தியேட்டர் அருகே வசித்தவர் கண்ணன், 50. பொரி வறுக்கும் தொழிலாளியான இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.

மது அருந்தும் பழக்கம் உள்ள கண்ணன், கடந்த, 10ல், அதிக போதையில் வீடு அருகே வந்தபோது குப்பையில் விழுந்துள்ளார். அப்போது கண்ணன், பீடி பற்ற வைத்து தீக்குச்சியை அணைக்காமல் குப்பையில் போட்டுள்ளார். அதில் குப்பை தீப்பற்றி எரிந்ததோடு, கண்ணன் பலத்த காயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us