தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : அக் 01, 2024 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2024 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் இளையராமன், 47. இவர், நேற்று பேளூர் அருகே பெருமாபாளையம் பகுதியில், கருணாகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு, கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

அங்கு, வேலை செய்து கொண்டி-ருந்தபோது, நேற்று மதியம், 12:00 மணிக்கு மின்சாரம் தாக்கி சம்-பவ இடத்திலேயே இறந்தார். வாழப்பாடி போலீசார், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'இளையராமன், விவசாய நிலத்தில் குழி தோண்டி கொண்டிருந்தபோது, நிலத்-திற்கு அடியில் மின் கேபிள் இருந்துள்ளது. அது தெரியாமல் இளையராஜா கடப்பாறையால் கேபிள் மீது குத்தியுள்ளார். அப்-போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது,'. என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us