sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் பிளஸ் 2 தேர்வு 164 பேர் ஆப்சென்ட்

/

சிவகங்கையில் பிளஸ் 2 தேர்வு 164 பேர் ஆப்சென்ட்

சிவகங்கையில் பிளஸ் 2 தேர்வு 164 பேர் ஆப்சென்ட்

சிவகங்கையில் பிளஸ் 2 தேர்வு 164 பேர் ஆப்சென்ட்


ADDED : மார் 04, 2025 06:17 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் 15 ஆயிரத்து 894 மாணவர்கள்தேர்வு எழுதினர்.இதில் 164 மாணவர்கள் தேர்விற்குவரவில்லை.

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில்68 அரசுப்பள்ளிகள் உட்பட 162 பள்ளிகளில் பயிலும் 7 ஆயிரத்து 157 மாணவர்கள், 8 ஆயிரத்து 737 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 894 மாணவர்கள் 83 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.

இதில் 73 மாணவர்கள்91 மாணவியர் என மொத்தம் 164 மாணவர்கள்நேற்று தேர்வு எழுத வருகை புரியவில்லை. சிவகங்கை அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us