sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்துாரில் வறட்சியால் 250 ஏக்கர் நெல் பாதிப்பு

/

திருப்புத்துாரில் வறட்சியால் 250 ஏக்கர் நெல் பாதிப்பு

திருப்புத்துாரில் வறட்சியால் 250 ஏக்கர் நெல் பாதிப்பு

திருப்புத்துாரில் வறட்சியால் 250 ஏக்கர் நெல் பாதிப்பு


ADDED : மே 24, 2024 02:36 AM

Google News

ADDED : மே 24, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் வட்டாரத்தில் கடந்த சீசனில் வறட்சியால் 250 ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது வேளாண்துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

திருப்புத்துார் வட்டாரத்தில் கடந்த ஆடிப்பட்டத்தில் வறட்சியால் நெல் சாகுபடி பாதித்தது. அரசு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுக்க அறிவுறுத்தியது.

அதில் திருப்புத்தூர் வட்டாரத்தில் திருக்கோஷ்டியூர் மற்றும் திருப்புத்துார் பிர்கா பகுதியில் 250 ஏக்கர் அளவில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது கணக்கெடுப்பில் தெரியவந்ததுள்ளது. மே 21ம் தேதியன்று திருப்புத்துாரில் 6 செ.மீ அளவில் மழை பெய்தது. மேலும் சில நாட்கள் சாதாரண அளவில் மழை பெய்துள்ளது. இது குறித்து வேளாண்துறையினர் கூறுகையில், ஒரு நாள் பலத்த மழையால் பாதிப்பு குறித்து தகவல் ஏதுமில்லை. தற்போது பெய்து வரும் மழையால் 150 ஏக்கர் அளவில் விவசாயிகள் கோடை உழவு செய்துள்ளனர். மழை தொடர்ந்தால் விவசாயிகள் சாகுபடி செய்ய தயாராக உள்ளார்கள்' என்றனர்.






      Dinamalar
      Follow us