sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்காணிப்பு இல்லாத சிறுவர் பூங்கா

/

கண்காணிப்பு இல்லாத சிறுவர் பூங்கா

கண்காணிப்பு இல்லாத சிறுவர் பூங்கா

கண்காணிப்பு இல்லாத சிறுவர் பூங்கா


ADDED : ஆக 29, 2024 11:31 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி, : சிங்கம்புணரி பேரூராட்சியில் மேலுார் ரோட்டில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.தற்போது பூங்கா சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

விடுமுறை தினங்களில் பகல் நேரம் முழுவதும் திறக்கப்படும் பூங்கா, மற்ற நாட்களில் காலை மாலை மட்டும் திறக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்துச் சென்று விளையாடி மகிழ்கின்றனர்.

சில மாதங்களாக இப்பூங்காவில் காதல் ஜோடிகளின் நடமாட்டம்அதிகமாக உள்ளது. வெளியூர்களில் இருந்து பலர் இப்பூங்காவில் முகாமிடுகின்றனர். அவர்களுக்கு துணையாக வரும் இளைஞர்கள் போதையுடன் பூங்காவை வலம் வருகின்றனர். இதனால் பெற்றோர்களும், பொதுமக்களும் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே விடுமுறை நாட்களில் பூங்காவில் மகளிர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடபெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us