sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அழகப்பா பல்கலையில் 'சித்திரச் சந்தை' கண்காட்சி

/

அழகப்பா பல்கலையில் 'சித்திரச் சந்தை' கண்காட்சி

அழகப்பா பல்கலையில் 'சித்திரச் சந்தை' கண்காட்சி

அழகப்பா பல்கலையில் 'சித்திரச் சந்தை' கண்காட்சி


ADDED : மார் 06, 2025 05:18 AM

Google News

ADDED : மார் 06, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்த சித்திரச் சந்தை ஓவிய கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு ஓவியங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

தமிழகத்திலேயே முதன்முறையாக அழகப்பா பல்கலை. நுண்கலைத்துறை சார்பில், அழகப்பர் அருங்காட்சியகம் அருகே சித்திரச் சந்தை நடந்தது. அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி சித்திரச் சந்தையை தொடங்கி வைத்தார். நுண்கலை துறைத்தலைவர் செந்தமிழ்பாவை வரவேற்றார். பதிவாளர் செந்தில் ராஜன், ஆட்சி குழு உறுப்பினர் சேகர், பழனிச்சாமி, ராஜாராம், ஜெயகாந்தன் தேர்வாணையர் ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அழகப்பா பல்கலை நுண்கலைத் துறை மாணவ, மாணவிகள் வரைந்த ஆயிரக்கணக்கான ஓவியங்கள் 50 ஸ்டால்கள் மூலம் காட்சிக்கு வைக்கப்பட்டன. அக்ரலிக் பெயின்டிங், ஆயில் பெயின்டிங், வாட்டர் கலர், க்ரையான், பென்சில், நுால் மூலம் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் பல வகை சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ரூ.100 முதல் ரூ. 20 ஆயிரம் வரை ஓவியங்கள் விற்பனை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us