
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காளையார்கோவில் அருகே நெடுவதாவு கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
பெரியமாடு பிரிவில் 11 ஜோடி, சிறிய மாடு பிரிவில் 18 ஜோடிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற முதல் 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.