sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோடைகால பயிற்சி நிறைவு

/

கோடைகால பயிற்சி நிறைவு

கோடைகால பயிற்சி நிறைவு

கோடைகால பயிற்சி நிறைவு


ADDED : மே 18, 2024 06:12 AM

Google News

ADDED : மே 18, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் கோடை கால பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. கல்வித்துறை சார்பில் இங்கு மே 8 முதல் நேற்று வரை 10 நாட்கள் கோடைகால பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 130 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இசை, சதுரங்கம், கையெழுத்து, ஓவியம், ஆங்கில பேச்சு பயிற்சி, திருக்குறள் ஒப்பிவித்தல் ஆகிய பயிற்சி வழங்கப்பட்டன. கல்வித்துறை அரங்கில் நடந்த நிறைவு விழாவிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) எம்.உதயகுமார் வரவேற்றார். சி.இ.ஓ., பி.ஏ., சம்பத்குமார் உட்பட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அரங்கில் மாணவர்கள் அமைத்த ஓவியம், கலைப்பொருட்களை பார்வையிட்டு, பாராட்டு சான்றுகளை கலெக்டர் வழங்கினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) எஸ்.மாரிமுத்து நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் சுகன்யா தலைமையில் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us