sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பூச்சித்தாக்குதலால் கத்தரி விளைச்சல் பாதிப்பு

/

பூச்சித்தாக்குதலால் கத்தரி விளைச்சல் பாதிப்பு

பூச்சித்தாக்குதலால் கத்தரி விளைச்சல் பாதிப்பு

பூச்சித்தாக்குதலால் கத்தரி விளைச்சல் பாதிப்பு


ADDED : ஜூலை 22, 2024 04:57 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: எஸ்.புதுார் அருகே பூச்சி தாக்குதலால் கத்தரி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வொன்றியத்தில் விவசாயிகள் சிலர் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி கோடை பயிராக கத்தரி நடவு செய்திருந்தனர். இதற்காக துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து நாற்றுகளை வாங்கி நடவு செய்த நிலையில் செடிகள் நன்கு வளர்ந்திருந்தது. காய்க்கும் நிலையில் வெயில், மழை காரணமாக பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. இதுவரை மூன்று எடுப்பு வரை காய்கள் பறித்திருக்க வேண்டும். ஆனால் பெரிய அளவில் காய்ப்பு இல்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். சிலர் பூச்சி தாக்குதலை சமாளிக்க செடிகளில் பூச்சி மருந்துகளை அடித்து வருகின்றனர், ஆனாலும் பயன் இல்லை என்று கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us