sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கனமழையால் காவிரி திட்ட சுற்றுச்சுவர் சேதம்

/

கனமழையால் காவிரி திட்ட சுற்றுச்சுவர் சேதம்

கனமழையால் காவிரி திட்ட சுற்றுச்சுவர் சேதம்

கனமழையால் காவிரி திட்ட சுற்றுச்சுவர் சேதம்


ADDED : ஆக 22, 2024 02:49 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பெய்த கனமழையால் காவிரி குடிநீர் திட்ட சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களுக்கும் காவிரி குடிநீரை கொண்டு செல்ல சிங்கம்புணரி ஒன்றியம் தேனம்மாள்பட்டியில் குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இத்தொட்டியை சுற்றி பல மீட்டர் தூரத்திற்கு காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டது. கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக காம்பவுண்ட் சுவர் சில இடங்களில் சாய்ந்தது.

அருகில் குடியிருப்பு இருந்தும், மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை. இதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கிராவல் மண்ணை அதிகாரிகள் தற்காலிகமாக இடம் மாற்றி வருகின்றனர். மலை அடிவாரத்தில் ஊற்று நீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதி என்பதால் சுற்றுச்சுவரை தரமானதாக கட்ட அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us