sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிரான்மலையில் ஆக்கிரமிப்பு

/

பிரான்மலையில் ஆக்கிரமிப்பு

பிரான்மலையில் ஆக்கிரமிப்பு

பிரான்மலையில் ஆக்கிரமிப்பு


ADDED : செப் 04, 2024 12:55 AM

Google News

ADDED : செப் 04, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ஆன்மிக தலமான பிரான்மலையில் ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

புகழ் பெற்ற பிரான்மலைக்கு தினமும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். கோயில் அருகே அமைந்துள்ள நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

இங்கு தனியாக பேருந்து நிலையம் இல்லாததால் இந்த நான்கு ரோடு சந்திப்பில் தான் பேருந்து நின்று திரும்பி செல்வது வழக்கம்.இது போன்ற நேரங்களில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்கள் சந்திப்பு வளைவுகளில் திரும்ப முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக சாலைகள் குறுகி டூவீலரில் செல்பவர்கள் கீழே விழும் நிலை உள்ளது. எனவே பிரான்மலை கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us