sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு பணிக்கு போலி உத்தரவு ரூ.10 லட்சம் மோசடி

/

அரசு பணிக்கு போலி உத்தரவு ரூ.10 லட்சம் மோசடி

அரசு பணிக்கு போலி உத்தரவு ரூ.10 லட்சம் மோசடி

அரசு பணிக்கு போலி உத்தரவு ரூ.10 லட்சம் மோசடி


ADDED : ஆக 16, 2024 01:01 AM

Google News

ADDED : ஆக 16, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிங்கம்புணரியில் உடற்கல்வி ஆசிரியரிடம் ரூ.10 லட்சம் பெற்று போலி அரசு பணி நியமன உத்தரவு வழங்கிய கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மேலவண்ணாரிருப்பு சக்திவேல் 41. தனியார் கல்லுாரி உடற்கல்வி ஆசிரியர். இவரிடம் பிரான்மலையை சேர்ந்த சேவுகமூர்த்தி, மனைவி சாந்தி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினர். இதற்காக சக்திவேலிடம் ரூ.10 லட்சம் வரை வாங்கினர். அரசு வேலைக்கான உத்தரவு எனக்கூறி போலி பணி நியமன உத்தரவை வழங்கி மோசடி செய்தனர். சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சக்திவேல் புகார் அளித்தார். கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us