sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அதிர்வால் 'நொறுங்கிய' அரசு பஸ் கண்ணாடி

/

அதிர்வால் 'நொறுங்கிய' அரசு பஸ் கண்ணாடி

அதிர்வால் 'நொறுங்கிய' அரசு பஸ் கண்ணாடி

அதிர்வால் 'நொறுங்கிய' அரசு பஸ் கண்ணாடி


ADDED : ஆக 19, 2024 07:10 AM

Google News

ADDED : ஆக 19, 2024 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் அதிர்வால் அரசு பஸ் முன் கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது.

திருப்புத்துாரில் இருந்து நேற்று மாலை 4:20 மணிக்கு அரசு டவுன் பஸ் காரையூர், மருதிபட்டி, காளாப்பூர், எஸ்.வி., மங்கலம் வழியாக சிங்கம்புணரி நோக்கி சென்றது. திருப்புத்துார் அருகே அச்சுக்கட்டு தெரு வழியாக சென்றபோது பஸ்சில் ஏற்பட்ட அதிர்வால் டிரைவரின் முன் உள்ள இரு கண்ணாடிகளும் நொறுங்கி விழுந்தன.

சத்தம் கேட்டதுடன் பஸ்சும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அலறியடித்து இறங்கினர். பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பிவிட்டு சேதமான பஸ்சை திருப்புத்துார் டெப்போவுக்கு கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us