sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோவிலுார்-மானகிரி நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி துரிதம்

/

கோவிலுார்-மானகிரி நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி துரிதம்

கோவிலுார்-மானகிரி நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி துரிதம்

கோவிலுார்-மானகிரி நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி துரிதம்


ADDED : ஏப் 25, 2024 06:10 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள கோவிலுாரில் இருந்து மானகிரி வரை செல்லும் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில், பி.பி.எம்.சி., திட்டத்தின் கீழ் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 7 மீட்டராக இருந்த சாலையானது 10.5 மீட்டராக அகலப்படுத்தி சாலை உறுதிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு, காரைக்குடி கோட்டையூர் பள்ளத்துார், கண்டனுார், கல்லல் சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது. 2025ம் ஆண்டு ஜூன் வரை பி.பி.எம்.சி., திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கியச் சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us