sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடியில் பார்சல் சாம்பாரில் பல்லி

/

காரைக்குடியில் பார்சல் சாம்பாரில் பல்லி

காரைக்குடியில் பார்சல் சாம்பாரில் பல்லி

காரைக்குடியில் பார்சல் சாம்பாரில் பல்லி


ADDED : ஆக 28, 2024 07:30 AM

Google News

ADDED : ஆக 28, 2024 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி, : காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு மகப்பேறு சிகிச்சைக்கு வந்த பெண், ஓட்டலில் வாங்கி வந்த சாம்பாரில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கு வெளியே இருந்த ஒரு ஓட்டலில் இட்லி மற்றும் சாம்பார் வாங்கி வந்து பலர் சாப்பிட்டு உள்ளனர். இந்நிலையில், சிகிச்சையில் உள்ள ஒரு பெண் பார்சலை பிரித்து சாம்பாரை ஊற்றிய போது அதில் பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை.

மருத்துவ அதிகாரிகள் கூறுகையில்: மருத்துவமனையில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்கு தரத்துடன் உணவு வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us