ADDED : செப் 11, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள காட்டுப் பகுதியில் நேற்று காலை துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து சிலர் அப்பகுதிக்கு சென்று பார்த்த போது 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.