sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரோட்டோரத்தில் தேங்கிய மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

ரோட்டோரத்தில் தேங்கிய மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ரோட்டோரத்தில் தேங்கிய மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ரோட்டோரத்தில் தேங்கிய மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஏப் 16, 2024 04:11 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குவிந்து கிடக்கும் மணலால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது.

இப்பேரூராட்சி வழியாகச் செல்லும் காரைக்குடி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சில மாதங்களாக புழுதி மணல் தேங்கிக் கிடக்கிறது. பெரிய வாகனங்களுக்கு வழி விடும்போது டூவீலர்களில் செல்பவர்கள் மணலில் வழுக்கி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. மேலும் காற்றடிக்கும் நேரங்களில் பறந்து வரும் துாசி வாகன ஓட்டிகளின் கண்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இந்நிலையில் ரோட்டோரங்களில் தேங்கியுள்ள மணலை நெடுஞ்சாலைத்துறை கண்டு கொள்வதில்லை, பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது சில இடங்களில் மட்டும் மணலை அப்புறப்படுத்துகின்றனர். முழு அளவில் மணலை அப்புறப்படுத்தாததால் அடிக்கடி விபத்து தொடர்கிறது. எனவே வேட்டையன்பட்டியில் இருந்து சேவுகப்பெருமாள் கோயில் வரை ரோட்டோரத்தில் குவிந்துள்ள மணலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us