sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கீழடி விலக்கில் புதிய மேம்பால பணி: அடுத்த மாதம் தொடக்கம்

/

கீழடி விலக்கில் புதிய மேம்பால பணி: அடுத்த மாதம் தொடக்கம்

கீழடி விலக்கில் புதிய மேம்பால பணி: அடுத்த மாதம் தொடக்கம்

கீழடி விலக்கில் புதிய மேம்பால பணி: அடுத்த மாதம் தொடக்கம்


ADDED : மார் 11, 2025 05:02 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி: கீழடி விலக்கில் தொடர்ந்து விபத்து நடந்து வருவதை அடுத்து உயர் மட்ட மேம்பால கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையில் கீழடி விலக்கு, நரிக்குடி விலக்கு, பிரமனூர் விலக்கு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்து நேரிட்டு வருகின்றன. இதனை தடுக்க இந்த இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என ஆய்வுகள் தெரிவித்ததையடுத்து கீழடி விலக்கில் ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு புதிதாக மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

2023ல் வருவாய்த்துறையினர் நான்கு வழிச்சாலையை ஒட்டி நிலம் கையகப்படுத்தப்படுத்தினர். இரு ஆண்டுகளுக்கு பிறகு மேம்பாலம் கட்டும்பணி அடுத்த மாதம் தொடங்க உள்ளதையடுத்து பாலம் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் நேற்று தொடங்கியுள்ளது.

கீழடி விலக்கில் பாலம் அமைப்பதற்காக அதிகாரிகள் அளவீடு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us