sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மணல் கடத்தல் 4 பேர் கைது

/

மணல் கடத்தல் 4 பேர் கைது

மணல் கடத்தல் 4 பேர் கைது

மணல் கடத்தல் 4 பேர் கைது


ADDED : ஆக 28, 2024 07:27 AM

Google News

ADDED : ஆக 28, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அருகே கல்குறிச்சி வைகை ஆற்று பகுதியில் எஸ்.ஐ.,பூபதி ராஜா,சிப்காட் எஸ்.ஐ., சந்தன கருப்பு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சரக்கு வாகனத்தில் மணல் கடத்திய கல்குறிச்சி ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கையா மகன் கண்ணன் 31, சாத்தையா மகன் கனக சபாபதி மற்றும் டூவீலரில் மணல் கடத்திய கல்குறிச்சியைச் சேர்ந்த மாரி மகன் மாயழகு 45,சின்னத்தம்பி மகன் ராமையா 47,ஆகிய 4 பேரை கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us