ADDED : ஆக 28, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் வணிக கணக்கியல், மற்றும் நிதித்துறை வணிகவியல் வணிக கம்ப்யூட்டர் பயன்பாட்டுவியல், வணிக மேலாண்மைத் துறை சார்பாக கருத்தரங்கம் செயலாளர் செபாஸ்டியன் தலைமையில் நடந்தது.
முதல்வர் ஜான் வசந்த் குமார் முன்னிலை வகித்தார். மாணவி சுபிக் ஷா வரவேற்றார். மதுரை பத்மராஜம் மேலாண்மை நிறுவன தலைவர் பாலன் பட்டய கணக்காளர்கள் படிப்பு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நவீன்குமார் நன்றி கூறினார். வணிகவியல் நிதித்துறை தலைவர் செல்வராணி ஏற்பாடுகளை செய்தார்.